2673
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாள...

2598
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அடுத்த 12 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு ...

1264
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை பல்வே...

1830
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு நீலகிரி மாவட்டத்தில் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடுமென வானில...

15658
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் வலுவான காற்றின் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பிற்பகல் முதல் தொடந்து மழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில வாரங்களாக செ...

4153
கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும...

2133
அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் சில பகுதிகள் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் பாதிக்கப்பட...



BIG STORY